.jpg)
ஒரு வழித்தட போக்குவரத்துத்திட்ட ஒத்திகை கொழும்பில் நாளை
நாளை வெள்ளிக்கிழமை காலை 09 மணியிலிருந்து முற்பகல் 11 மணிவரை இந்த ஒத்திகை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், டுப்பிளிக்கேசன் வீதி, டிக்மன்ட் சந்தி - இந்துக் கல்லூரி
நோக்கி தர்மராஜ வீதி, காலி வீதிவரை இந்த ஒருவழித்தட ஒத்திகை
மேற்கொள்ளப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமை
மேற்கொள்ளப்படவுள்ளது என போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments