இந்த பதிவினை பிழையாக புறிந்து கொள்ளாது யதார்தத்தினை புறிந்து கொள்ளுங்கள்.
இங்கு அமல்கள் செய்வதனை யாரும் விமர்சனம் செய்யவில்லை, அமல்கள் என்ற பெயரில் சற்று எல்லை மீறி போவதனையே குறிப்பிட்டுள்ளார் நண்பர்.
கூட்டத்தலில் "அல்லாஹு அக்பர்" என்ற கோஷங்கள் குறைக்கப்பட வேண்டும்,
பல்லினமாக வாழும் சந்தரப்பம் கிடைத்திருக்கிறது, பன்பாடுகள் மூலம் மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள் பிற சமுதாயத்தினருக்கு.
காரணம், பல வருட இனவாதம் தற்போது தனிந்திருக்கிறது அல்லது உள்ளத்தில் இருப்பதனை வெளிப்படுத்த முடியாமல் இருக்கிறது அவ்வளவு தான்.
நாம் செய்யும் சில விடயங்களால், அந்த இனவாத உணர்வு கிளர்ந்தழாத வாறு செய்தாக வேண்டும்.
முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னல் இருக்கின்ற #Galleface வெற்றிடத்தில்தான் எல்லா மார்க்க கடமைகளயும் செய்ய வேண்டுமென்றும் இல்லை
ஐவேளை
தொழுகை & இப்தார்களை அங்கே செய்யும்போது ஏனைய மக்களுக்கு சிரமம்
கொடுக்க கூடாதென்பதற்காகவே இதை சொல்கிறேன் யாரும் மாற்றி யோசித்து விட
வேண்டாம்.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து Pettah நோக்கி செல்லும் வழியில் 300m தொலைவில் ( #Dutch_Hospitalக்கு பின் புறம்) இருக்கின்ற #Chatham_Street பள்ளியில் எல்லா கடமைகளையும் செய்ய முடியும் என்பதை போராட்டத்தில் பங்கு பற்றுகின்ற உங்களுடைய, #தெரிந்த, #நண்பர், #சொந்தங்களுக்கு எத்தி வையுங்கள்.
0 Comments