தனது இனத்தைப்பற்றிப்பேசுவது தவறல்ல . மற்றைய இனம் நன்றாக வாழக்கூடாது என நினைப்பது இனத்துவேசம் இனவாதம் எனப்படும் .
இனவாத்த்தைதூண்டுபவர்கள் ICCPR கீழ் கைது செய்யப்பட்டு குறைந்தது ஆறுமாதங்களுக்கு மேல் நீதிமன்றிக்கும் சிறைச்சாலைக்கும் அலைய வைக்க முடியும்.
இதற்கான அண்மைய உதாரணம் சிங்கள இனவாதியான அமித்வீரசிங்கவை திகன கலவரத்தை தூண்டினார் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறைக்கும் நீதிமன்றுக்கும் அலக்கழிக்கப்பட்டார்.
பின்னர் மேல்நீதிமன்றில் கெஞ்சி மன்றாடி ய போது “இனி இனத்துவேசம் எந்த இடத்திலும் பேசக்கூடாது “ என்ற கடுமையான நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். நிபந்தனையினை மீறினால் வழக்கு முடியும்வரையில் சிறையில் இருக்க வேண்டிவரும் என்பதால் அமித் வீரசிங்க பற்கள் கழட்டப்பட்ட பாம்பாக்கப்பட்டார்.
அதே போன்று அரவிந் எனும் விஷப்பாம்பு இனத்துவேசத்தை கக்கிக்கொண்டிருக்கின்றது.இந்தப்பேச்சின் மூலம் உந்தப்பட்டவர்களால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பாதிக்கப்பட்டவர்கள் ICCPR கீழ் அந்த பாம்பின் பல்லைக்கழட்ட முடியும் .
பாம்பை பிடிக்க யார் தயார் ? பல்லைப்புடுங்க நான் ரெடி
0 Comments