Subscribe Us

header ads

சீனாவில் மூன்று நாட்களாக இதய துடிப்பு நின்று போன இளம்பெண்ணை உயிர் பிழைக்க செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.



புஜியான் மாகாணத்தில் மூளை நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இளம்பெண் ஒருவர் மயக்கமடைந்தார். 

இவரின் இதய துடிப்பு நின்ற நிலையில், எக்மோ சிகிச்சை மூலம் செயற்கை சுவாச உதவுடன் உயிர் பிழைக்க வைக்க மருத்துவர்கள முயற்சி செய்தனர். முயற்சி பலனளிக்காததால், இறுதியாக இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். 

இதய துடிப்பு நின்ற 72 மணி நேரத்திற்கு பிறகு, திடீரென்று அதிசயமாக அந்த பெண் உயிர்பிழைத்தார்.

Post a Comment

0 Comments