(25-06-2018) வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் இருந்து செயாப் மண்டபம் வரை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய அவர்களுடன் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் ,பொலிஸ் உயர் அதிகாரிகள்,கல்பிட்டி பிரதேச செயலக உயர் அதிகாரிகள்,புத்தளம் கச்சேரி உயர் அதிகாரிகள் ,கிராம சேவகர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலர் வாக்குரிமையின் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பாதயாத்திரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு செயாப் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் பிரதம அதிதிகளின் வாக்குரிமை சம்பந்தமான விழிப்புணர்வு உரைகளும் நிகழ்தப்பட்டது.
-Rizvi Hussain-
0 Comments