நுரைச்சோலை கோல்ட் மூன் அணியினரால் நுரைசசோலையில் நடாத்தப்படும் கிரிக்கட் சுற்றுப்போட்டியில்,கல்பிட்டியின் இளம் வீரர்களை கொண்டு மீள் உருவாக்கப்பட்ட திறமை வாய்ந்த இலெவனப் அணியினர் சுமார் 8 வருடங்களின் பின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது கல்பிட்டியான் என்ற வகையில் பெருமையடைகின்றோம்,வாழ்த்துக்கள் .
அதே நேரம் இவர்களுடன் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான பலப்பரீட்சை நடாத்துவதற்கு ஹஸ்லான் தலைமையிலான கல்பிட்டியின் தலை சிறந்த அணிகளின் ஒன்றான வேல்ட் லயன்ஸ் அணியினர் அறையிறுதி போட்டியில் மாம்புரி அணியினரை நாளை சந்திக்கவுள்ளனர்.
-Rizvi Hussain-
-Rizvi Hussain-
இன்ஷா அல்லாஹ் இன்று நடை பெறும் அறையிறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்று கல்பிட்டியின் தலை சிறந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட வாழ்த்துகிறோம். அதே போல் எமது ஊரின் ஒரு அணி இறுதி போட்டியில் வெற்றிப்பெற்று வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்ற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
0 Comments