Subscribe Us

header ads

கற்பிட்டி ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜூப் ) பெருநாள் தொழுகை சம்பந்தமாக.


இன்ஷா அல்லாஹ் வழமைப்போன்று இம்முறையும் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை (02/08/2017 சனிக்கிழமை) கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 6.30 மணிக்கு தக்பீர் ஆரம்பிக்கப்பட்டு 6.45 மணிக்கு சரியாக தொழுகை ஆரம்பமாகும் தயவு செய்து ஜமாத்தார்களை உழுவுடனும் தொழுகைக்குரிய விரிப்புகளுடனும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக சமூகந்தருமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.



ஜூம் ஆ பயான் நடாத்துபவர்:

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா புத்தள மாவட்ட உப தலைவர் 
அஷ்ஷெய்க் மெளலவி பாரிஸ் (பக்ரி) அவர்கள்.


ஏற்பாடு : மூன்று ஜூம்ஆ பள்ளிகளின் தலமையில் இயங்கும் கல்பிட்டி அனைத்து பள்ளிகள் ஒன்றியம்.

-Rizvi Hussain- KV REPOTER

Post a Comment

0 Comments