இந்தியாவின் உத்தரப் பிரதேஷ் மாநிலத்தில் வாழும் விசித்திரமான சிறுவன் குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகமாக பேசப்படுகின்றன.
டெரிக் (12) என்ற சிறுவனுக்கு, பிறந்தது முதல் இயற்கைக்கு மாறான வகையில் கைகள் வளர்ச்சியடைந்துள்ளன. அச்சிறுவனின் கைகள் சுமார் 12 அங்குல நீளத்துக்கு வளர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவுளின் சாபம் காரணமாகவே இவ்வாறு விகாரமாக கைகள் வளர்ந்திருப்பதாக கிராமத்தவர்கள் நம்புகின்றனர். இதனால் அந்த சிறுவன் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறான். எனினும் கடவுளின் கிருபையால் தனது கைகள் சுகமாகிவிடும் என்ற நம்பிக்கை சிறுவனுக்கு உண்டு.
கைகள் விகாரமாக வளர்ந்திருக்கும் காரணத்தினால் சுயமாக எதுவும் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
0 Comments