Subscribe Us

header ads

இன்னும் 25 நாட்களே மீதம்! சவுதியின் பொது மண்ணிப்பின் காலத்திற்கு


சட்ட விரோமாக சவூதி அரேபியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்காக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு இன்னும் முடிவடைய 25 நாட்களே எஞ்சியிருப்பதாக சவூதியின் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதுவரை இலட்சக்கணக்கான சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் வெளியேறியுள்ளதாகவும், இதுவரை வெளியேறாமல் இருப்பவர்கள் இன்னும் இருக்கும் 25 நாட்களுக்குள் வெளியாகிவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 29ம் திகதி பொதுமன்னிப்பு முடிக்கு வருகின்றது. அதற்கு முன்னர் வெளியோறாதவர்கள், அதிரடி ஆள் அடையான சோதனைகள் மூலம் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்பதாகவும் அறிய முடிகின்றது. 

Post a Comment

0 Comments