Subscribe Us

header ads

புத்தளம் சாஹிரா கல்லூரியில் அரபா தினம் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இடம் பெற்ற நிகழ்வு

புத்தளம் சாஹிரா கல்லூரியில் அரபா தினம் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இடம் பெற்ற நிகழ்வில் அஷ்ஷேய்க் ஆஸாத் சிராஸ் ( நளீமி), அஷ்ஷேய்க் ஜிப்னாஸ் ஆகியோர் உரையாற்றினர். ஹஜ் தொடர்பில் இசை சித்திரமொன்றை மாணவர்கள் வழங்கினார்கள்.

-Mohamed Muhsi-







Post a Comment

0 Comments