பெருந்தலைவர் அஸ்சஹீத் மர்ஹூம் M.H.M.அஃஸ்ரfப் அவர்களின் சிந்தனையில் மலர்ந்த யாழ் முஸ்லிம்களுக்கான மாதிரிக்கிராமம்தான் பாலாவியில் வித்திட்ட மலீஹாபுரம் மீல்குடியேற்ற மாதிரிக்கிராமம்,தேசியத்தலைவரும்,அமைச்சருமாகிய அல்ஹாஜ் அப்துல் ரஊப்ஹகீம் அவர்களின் பனிப்புரைக்கினங்க பிரதான பாதைக்கான கொங்றீட்யிடும் பனிகள் இன்று M.N.M நியாஸ் (வடமேல் மாகாண சபை) உறுப்பினர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீண்டநாட்களாய் மிகுந்த சிறம்மங்களை எதிர்நோக்கிய பரீதாபாத்,மதீனாபுரம், செம்பமடு, மலீஹாபுரம் மக்கள் இந்தபாதை அமைப்பால் நண்மையடைவர் என்று M.N.M நியாஸ் (வடமேல் மாகாண சபை) உறுப்பினர் தெரிவித்தார்.
0 Comments