கொழும்பில் இருந்து புத்தளம் அருவாக்காலு பிரதேசத்திற்கு கழிவுப்பொருட்களை கொண்டு வருவதற்கு எதிராக தில்லையடி பிரதேசத்தில் நேற்றைய ஜும்மாவிற்கு பிறகு ஊர்நலன் விரும்பிகள் மற்றும் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட "கையெழுத்து வேட்டை " யில் பலரும் பங்குகொண்டு தங்களளது எதிர்ப்பினை தெரிவித்தனர்...
-Zahran Zahi-
0 Comments