இன்று கல்பிட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை வீட்டில் விற்பனை செய்தமைக்காக பதின்மூன்று இலட்சத்தி ஒன்பது ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணமும் தடைசெய்யப்பட்ட மாத்திரைகளுடன் கல்பிட்டி பொலிஸாரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் இம்மாத்திரை போதைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
கைது செய்யப்பட்ட நபர் தற்பொழுது பொலீஸாரின் விசாரனைக்கு உற்படுத்தப்பட்டு இம்மாத்திரை யார் மூலம் எவ்வாறு இங்கே வந்தது என்ற விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக கற்பிட்டியின் குரல் நிருபர் கற்பிட்டியின் குரலுக்கு தெரிவித்தார்.
0 Comments