Subscribe Us

header ads

எஸ்.ஆப்தீன் எஹியா அவர்களின் முயற்சியால் பாதணிகள் வழங்கி வைப்பு - படங்கள்

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் / அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்ப்பீட உறுப்பினருமான எஸ்.ஆப்தீன் எஹியா அவர்களின் முயற்சியால் பாதணிகள் வழங்கி வைப்பு

கடந்த மூன்று வருடங்களாய் பாதணிகள் கிடைக்காத நல்லந்தலுவை ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சரோடு இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் பயனாகவும், தொடர்ச்சியான முயற்சியின் பயனாகவும் பாதணிகள் கிடைக்க பெற்றன.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அந்த பாதணிகளை வழங்கி வைப்பதையும் / பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் உரையாடுவதையும் / கட்டிட நிர்மாண பணிகளை பார்வையிடுவதையும் படத்தில் காணலாம்.







Post a Comment

0 Comments