Subscribe Us

இலங்கையின் வற் வரிக்கு உயர்நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது


பாராளுமன்றத்தின் அனுமதியின்றி வற் வரியினை 15 சதவீதமாக அதிகரித்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

அது , பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதாகும்.

தலைமை நீதிபதி கே.ஶ்ரீ பவன் உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதவான் குழுவினரால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments