பு-கல். பள்ளிவாசல் துரை. மு.மகா வித்தியாலயத்திள் கல்வி கற்கும் மாணவ,மாணவியர். எதிர்நோக்கி வந்த தளபாட பற்றாக்குறை, மற்றும். செயளிலந்து கிடக்கும் கனணிகளுக்கு பதிலாக புதிய கனணிகளை கல்வி அமைச்சின் மூலம் வளங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் தெரிவித்தார்.
0 Comments