Subscribe Us

பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொருவர்களுக்கும் ஒரு நாளைக்கு 225 ரூபா ஜனாதிபதி அறிவிப்பு


நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால­நி­லையால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த ஒவ்­வொரு நப­ருக்கும் உணவு மற்றும் ஏனைய தேவை­க­ளுக்­காக ஒரு நாளைக்கு ஒதுக்­கப்­பட்ட 150 ரூபா தொகையை ரூபா 225 ஆக அதி­க­ரிப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட பணிப்­பு­ரையை விடுத்­துள்ளார்.

இது தொடர்­பாக விசேட அமைச்­ச­ரவைப் பத்­திரம் இன்று இடம்­பெ­ற­வுள்ள அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

சீரற்ற கால­நி­லையால் நாட்டில் ஏற்­பட்­டுள்ள நிலைமை தொடர்­பா­கவும் மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை பெற்றுக் கொடுப்­பது தொடர்­பிலும் ஜனா­தி­பதி மைத்­தி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட கூட்­டத்­தி­லேயே ஜனா­தி­பதி இதனை குறிப்­பிட்டார்.

Post a Comment

0 Comments