தமக்கு பின்னால் அரசியல்வாதிகளின் ஆதரவு இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் தாம் இந்த இயக்கத்தை கலைப்பதாக சிங்கலே தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
தமது இயக்கத்தை பற்றி சில தரப்பினரால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவ்வியக்கத்தின் பொது செயலாளர் வணக்கத்துக்குரிய மெடில்லே பஞ்ஞாலோக தேரர் தெரிவித்திருந்தார்.
முடியுமானால் அதை நிரூபித்துக்காட்டுமாறு அவர் சாவல் விடுத்துள்ளார்.
0 Comments