அனுராதபுரம், நேகமவில் அல் இஸ்லாஹ் அமைப்பின் அனுசரணையில், செரண்டிப் பவுன்டேஷன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட மருத்துவ நிலையம், இன்று (13) பாராளுமன்ற உறுப்பினர் இஷாகுர் ரஹ்மான் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அல் இஸ்லாஹ் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், செரண்டிப் பவுன்டேஷன் பணிப்பாளர்கள் உட்பட பிரதேசத்தின் வைத்தியர்கள், பொது சுகாதாரப் பரிசோதகர்களும் பொது மக்களும் கலந்துகொண்டனர் என மருத்துவ நிலைய பொறுப்பாளர் மௌலவி சியாத்The Puttalam Timesக்குத் தகவல் தெரிவித்தார்.
திறப்பு விழா நிகழ்வின்போது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவும் அநாதைச் சிறுவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பும் வழங்கப்பட்டது.
අනුරාධපුර, නෑගම ග්රාමයේ අල් ඉස්ලාහ් සංවිධානයේ අනුග්රාහකත්වයෙන්, සෙරන්ඩිප් පවුන්ඩේෂන් සංවිධායකත්වයෙන් සාදන ලද බෙහෙත් ශාලාව අද (13) වැනිදා පාර්ලිමේන්තු මන්ත්රී ඉෂාකුර් රහුමාන්ගේ ප්රධානත්වයෙන් විවෘත කර ජනතාවට පවරන ලදී.
මෙම උත්සව අවස්ථාවට අල් ඉස්ලාහ් විධායක කමිටුවේ සාමාජිකයින්, සෙරන්ඩිප් පවුන්ඩේෂන්හි විධායකයින් ඇතුළු ප්රදේශයේ වෛද්යවරුන්, මහජන සෞඛ්ය පරීක්ෂකවරුන් හා නෑගම්වාසී ජනතාව සහභාගි වූ බව බෙහෙත් ශාලාවේ භාරකරු මව්ලවි සියාද් The Puttalam Times මාධ්යයට පැවැසීය.
0 Comments