பொலன்னறுவை கல்விகாரை வான் பரப்பில் இரவு நேரத்தில் மர்ம ஒளியொன்று தென்பட்டுள்ளது.
இதன்போது வானில் மர் மான பொருளொன்று பறப்பதையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.
அதன் படங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 27 ஆம் திகதி இரவு 9-10 மணியளவில் இதனைக் கண்டதாகவும் , அன்றைய தினம் போயா எனவும் இதனை நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது வானில் மர் மான பொருளொன்று பறப்பதையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.
அதன் படங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 27 ஆம் திகதி இரவு 9-10 மணியளவில் இதனைக் கண்டதாகவும் , அன்றைய தினம் போயா எனவும் இதனை நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்.


0 Comments