மத்திய சீனாவின் ஹுனான் மாநிலத்தில் ஷாடோங் கவுண்டியை சேர்ந்தவர் ஷோயூ இஉவரது மகன் ஷியாஓமிங் ( வயது 6) சிறுவன தனது பக்கத்து வீட்டை சேர்ந்த லியூடஓ என்ற பெண்மணி வீட்டிற்கு சென்று விளையாடினான். லியூடஓ வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். பல முறை சிறுவனை விரட்டி விட்டும் சிறுவன் கேடகவில்லை அந்த பெண்மணி அறையிலேயே விளையாடி கொண்டு இருந்தான். இதனால் தனது தூக்கத்திற்கு இடையூறாக உள்ளது என கோபம் கொண்ட பெண் நேராக சமையல் அறைக்குச் என்றார் அங்கு இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து சிறுவனின் விரல்கள் ,அவனது மர்ம உறுப்பு, தலை முகம் என கோபமாக வெட்டி உள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சிறுவன் துடித்து உள்ளான் உடனடியாக சிறுவனை தந்தை ஷியாங்கியா மருத்துவமனையில் சேந்ர்த்து உள்ளார். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
டாக்டர்கள் கூறும் போது சிறுவனுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு உள்ளது.அவனது விரல்களையும் மர்ம உறுப்பையும் மீண்டும் இணைப்பது மிகவும் கடினம் என கூறி விட்டனர்.
லியூடஓவை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த் பெண்மணிக்கு இந்த வழக்கில் குறைந்தது 10 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த பெண்மணி சிறுவனின் விரல்கள் மற்றும் மர்ம உறுப்பை வெட்டி ஒரு குவளையில் போட்டி வைத்து இருந்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சிறுவன் துடித்து உள்ளான் உடனடியாக சிறுவனை தந்தை ஷியாங்கியா மருத்துவமனையில் சேந்ர்த்து உள்ளார். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
டாக்டர்கள் கூறும் போது சிறுவனுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு உள்ளது.அவனது விரல்களையும் மர்ம உறுப்பையும் மீண்டும் இணைப்பது மிகவும் கடினம் என கூறி விட்டனர்.
லியூடஓவை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த் பெண்மணிக்கு இந்த வழக்கில் குறைந்தது 10 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த பெண்மணி சிறுவனின் விரல்கள் மற்றும் மர்ம உறுப்பை வெட்டி ஒரு குவளையில் போட்டி வைத்து இருந்தார்.
0 Comments