Subscribe Us

header ads

நாட்டில் அதிகரித்துவரும் கொள்ளை: பெண் ஊழியரையும் விட்டுவைக்காத கொள்ளைக்காரர்கள் (சி.சி.டிவி காணொளி)

நாரம்மல - குளியாபிடிய வீதியின் கனன்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்த இருவர் அங்கிருந்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

ஆயுதமுனையிலேயே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்டோர் , அங்கிருந்த பெண் ஊழியரின் தங்க நகையையும் கொள்ளையிட்டுள்ளனர்.

மேலும் அவர் வந்த மோட்டார்சைக்கிளும் திருடப்பட்ட தென தெரியவந்துள்ளது.

இக்காட்சி சி.சி. டிவியில் பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments