கம்பொல புஸ்ஸல்லாவ வீதிக்கருகில் 50கோடி ரூபாய் பெருமதியான புதையல் போலி செய்தி
கடந்த சில நாட்களாக வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஊடாக 👇இப்படியொரு போலியான செய்தி பரவி வருகிறது."நேற்று பெய்த மழையில் கம்பொல புஸ்ஸல்லாவ அதி வேக வீதிக்கருகில் 50கோடி ரூபாய் பெருமதியான புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது"
இலங்கையில் இப்படியொரு சம்பவம் இடம்பெறவேயில்லை.
-அல்மஷூறா நியூஸ்
0 Comments