Subscribe Us

header ads

மரண தண்டனை வழங்க வேண்டும்: கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்


சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்­பி­ர­யோகம், கொலை­க­ளுக்கு எதி­ராக மரண தண்­டனை வழங்­கப்­பட வேண்­டு­மென அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி இன்று வியா­ழக்­கி­ழமை கொழும்பில் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இதனை ஐக்­கிய சமா­தான முன்­னணி ஏற்­பாடு செய்­துள்­ளது. இக்­க­வ­ன­யீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பு புதுக்­கடை நீதி­மன்ற வளாக முன்­றலில் நடை­பெ­ற­வுள்­ளது.
இந்தக் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் தொடர்­பாக ஐக்­கிய சமா­தான முன்­ன­ணியின் தலைவர் மொஹமட் மிப்லார் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,
நாட்டில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்­பி­ர­யோகம், பெண்­க­ளுக்கு எதி­ரான பாலியல் வன்­மு­றைகள் அதி­க­ரித்துச் செல்­வ­தோடு கொலை­களும் அதி­க­ரித்­துள்­ளன.

எனவே இதற்­கெ­தி­ரான தண்­ட­னைகள் கடு­மை­யாக்­கப்­பட வேண்டும்.

Post a Comment

0 Comments