2015 பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்களிப்பு உரிமையைப் பயன்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2 மணி வரை வாக்களிப்பு வீதம் காலியில் 50%, கேகாலையில் 50-60%, இரத்தினபுரியில் 55%, பதுளை மாவட்டத்தில் 40%, அநுராதபுரத்தில் 60%, புத்தளத்தில் 50%, குருணாகல் மாவட்டத்தில் 55% ஆக அமைந்துள்ளது.
இதேவேளை, மாத்தளையில் 60%, நுவரெலியாவில் 50%, யாழ்ப்பாணத்தில் 44%, வன்னியில் 60%, மட்டக்களப்பில் 38%, திகாமடுல்லயில் 60%, திருகோணமலை மாவட்டத்தில் 60% ஆக அமைந்துள்ளது.
கூட்டமைப்புக்கு உள்ளேயே நடைபெற்ற குத்துவெட்டுக்கள், சுமந்திரனின் பொய்கள் மற்றது இறுதிநேரத்தில் மாவை குண்டு அடீச்சது எல்லாம் சனத்துக்கு வெறுப்பு ஏற்படுத்தி போட்டு போல அதுதன யாழ்ப்பாணம் மந்தமக்க உள்ளது போல் இருக்கு.
0 Comments