ஒரு நாட்டின் பிரதமரே காலில் விழுந்து வணங்குமளவிற்கு இவர் அவ்வளவு பெரிய ஆளா?
மோடியின் தந்தையும் அல்ல தாத்தாவும் ஆல்ல! பின், யார் இவர்?
இந்தப் பெரியவர் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பாதுகாவலரும் வாகன ஓட்டுனரும், சுதந்திர போராட்ட தியாகியுமான 107 வயதான திரு. நிஜாமுதீன்.
2014 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி கலந்துக்கொண்ட கூட்டத்திற்கு நிஜாமுத்தீன் அவர்கள் சென்ற போது அவருக்கு மரியாதை செலுத்தும் வன்னம் மோடி நிஜாமுத்தீன் அவர்களின் காலில் விழுந்தார். இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு கலவரங்களையும் குற்றச்செயல்களையும் புரிந்த மோடியையே தன் காலில் விழ வைத்த நிஜாமுத்தீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

0 Comments