Subscribe Us

ரத்தமும் சதையும் சூடானது போதும்… அதைப்புரிந்தால் நம்மவர் எங்கோ !!!

.கே.எம்.சியாத்



பொதுத்தேர்தல்வந்தது
முடிவும்தெரிந்தது
உரிமைதோற்றது
அபிவிருத்திவென்றது

ஒருகாலம்...
மரமோநிழல்நிறைத்தது
மக்களும்மனங்கொண்டனர்
பசியேகதையானது..
விரக்திவயதேற்றியது

மயிலும்தோகைவிரித்தது
மாந்தரும்கவர்ந்தது
மகிழ்வும்நமதானது
தேசமும்தரிசனமானது

இனிவரும்காலம்
நீதியும்நேயமும்ஒங்கனும்
தப்பேல்..இனிவரும்நேரம்
அடிக்கடிமாற்றமும்பூக்கும்

ரத்தமும்சதையும்சூடானதுபோதும்
அதைப்புரிந்தால்நம்மவர்எங்கோ !!!



Post a Comment

0 Comments