Subscribe Us

header ads

அபுதாபி விமான நிலையத்தில் அறியாமையால் இடம் பெற்ற கோரவிபத்து! திடமான மனமுடையவர்கள் மட்டும் வாசிக்கவும்

அபுதாபி விமான நிலையத்தில் அண்மையில் இடம் பெற்ற ஒரு கோர விபத்தில்  விமான நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
அவர் புதிதாக வேலைக்கு நியமிக்கப்பட்டார் என்பதனாலும் அவர் விமானத்தின் சிறகுகள்  மற்றும் விசையாழி அருகில் நடந்து வரும் போது ஏற்படும் காற்றழுத்த விளைவுகளைப் பற்றி போதியளவு அறிவு இல்லாததாலும் விசையாழி அருகில் நடந்து சென்றுள்ளார் .
அதன்போதே இக்கோர சம்பவம் இடம் பெற்றுள்ளது. கீழுள்ள 10 செக்கன் வீடியோவில் CCTV யில் பதிவான காட்சி இணைக்கப்பட்டுள்ளது. விபத்தின் பின்னர்  அவரின் உடல் சதைப்பாகங்களும் விசையாழியின் நிலைமையும் படங்களில் உள்ளன .
11060099_1456043611367696_2581288779453393122_n (1)11813417_1456043694701021_6313883190079187758_n11811357_1456043688034355_208284687748146188_n11145168_1456043648034359_2232399502663064828_n

Post a Comment

0 Comments