1810: பிரெஞ்சு மன்னன் நெப்போலியனினால் பிரான்ஸுடன் ஒல்லாந்து இணைக்கப்பட்டது.
1918: அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 101 பேர் பலி.
1947: பிரித்தானிய இளவரசி எலிஸபெத் (தற்போதைய 2ஆம் எலிஸபெத் ராணியார்) இளவரசர் பிலிப் மௌன்ட்பேட்டன் திருமண நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டது.
1948: பாகிஸ்தான் முதல் தபால் முத்திரைகளை வெளியிட்டது.
1982: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில்இடம்பெற்ற விமான விபத்தில் 145 பேர் பலி.
1991: ஒலிம்பிக் அமைப்பில் 30 வருடங்களின்பின் தென்னாபிரிக்கா மீண்டும் இணைக்கப்பட்டது. 1995: யாழ். நவாலி தேவாலயத்தின் மீதான குண்டு வீச்சினால் 125 பொதுமக்கள் பலி.
2006: 200 பேருடன் பயணம் செய்த விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 122 பேர் பலி.
2011: தென் சூடான் சுதந்திரம் பெற்றது.


0 Comments