Subscribe Us

header ads

பண­ வ­ச­தி­யில்­லா­ததால் தனக்குத் தானே அறு­வைச்­சி­கிச்சை செய்து கொண்ட நபர்

முக எலும்பில் வளர்ச்­சி­ய­டைந்த புற்­று­நோய்க்­கட்­டியை அகற்­று­வ­தற்­கான சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொள்­வ­தற்கு பண வச­தி­யற்ற நப­ரொ­ருவர், தனக்குத் தானே சுய­மாக சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்து கொண்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.
குவாங்­ஸொயு நகரில் வசிக்கும் யு யி பேயி என்ற மேற்­படி நபர், கடந்த மே மாதம் 20 ஆம் திகதி முதல் 10 தட­வைகள் சத்­தி­ர­சி­கிச்சை செய்து கொண்­டுள்ளார்.
அவர் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து பெறப்­பட்ட உப­க­ர­ணங்­க­ளையும் தனது கைய­ட க்­கத்­தொ­லை­பே­சி­யையும் பயன்­ப­டுத்தி தனது குளி­ய­லறை கண்­ணா­டியின் முன்­பாக இந்த அறு­வைச்­சி­கிச்­சை­களை மேற்­கொண்­டுள்ளார்.
தனது அறுவைச் சிகிச்­சைகள் ஒவ்­வொன்­ றுக்கும் 30 நிமி­டங்­களை செல­விட்­டுள் ளார்.
வறுமையில் வாடும் யிபேயிக்கும் அவ ரது மனைவிக்கும் 10 வயது மகள் ஒருவர் உள்ளார்.

Post a Comment

0 Comments