Subscribe Us

header ads

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வந்த புத்தளம் கடயாக்குலம் பகுதி திருத்தப்படுகிறது.


கடுமையான மழையின் போது சீரான வடிகால் இல்லாததன் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வந்த கடயாக்குலம் பகுதி , நூற் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறுக்கு வீதி மற்றும் மாரியம்மன் கோயில் பின் வீதி ஆகியவற்றிற்கான வடிகான்கள் அல்லாஹ்வின் உதவியோடு எனது முயற்சியால் அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்டு வருகின்றது.

-A.O Alikhan-



Post a Comment

0 Comments