Subscribe Us

தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா.( படங்கள் இணைப்பு )

-MAFAS DEEN-



தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் 15/6/2015 இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

கல்வி, விளையாட்டு மற்றும் சகல துறைகளிலும் வளர்ந்து வரும் தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலயத்தின் மிக பெரிய பற்றாகுறையாக இருந்தது நூலகதிற்கு ஒரு தனி கட்டிடம் இல்லாமையாக இருந்தது ஆகும். இப்போது வல்ல இறைவனின் அருளால் இந்த குறை இல்லாமல் போவதற்கான சந்தர்பம் கிட்டியுள்ளது.



சுமார் 60 அடி நீளமுள்ள நூலகம் அமைப்பதற்காக இன்று அடிகள் நாட்டப்பட்டது . இதில் கௌரவ அதிதிகளாக புத்தளம் வலய கல்வி பணிப்பாளர்  Mr . M.P.S.K. விஜயசிங்க, Mr . J.M. சுரைஸ் (அறிவிருட்சக பணிப்பாளர்), Mrs. ரிசானா அப்துல் ரஹீம் (முல்லை ரிசானா), Mr. R.M.J.A.ஜின்னாஹ் (D.D.E.- Planning), Mr. Z.A.சன்ஹிர் (D.D.E.- Tamil Unit), Mr. A.C.M. மஹ்ரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் ஆசிரியர்கள், S.D.S. , பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.








Post a Comment

0 Comments