Subscribe Us

header ads

நேபாளத்தில் மீண்டும் பூமியதிர்ச்சி


நேபாளத்தின் மேற்கு பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எவரஸ்ட் சிகரத்துக்கு அருகில் உள்ள நம்ச்சே நகர் பகுதியிலே 7.4  ரிச்டர் அளவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு கிழமைகளுக்கு முன்னர் நேபாளம் காத்மண்டு பகுதியில் ஏற்பட்ட 7.8 ரிச்டர்  அளவான நிலநடுக்கத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் புதுடெல்லி பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.-VK-

Post a Comment

0 Comments