Subscribe Us

header ads

பசில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு


திவிநெகும திணைக்கள நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஜீன் மாதம் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
கடுவல நீதவான் நீதிமன்றில் இன்று அவர் ஆஜர் செய்யப்பட்ட போதே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments