Subscribe Us

header ads

ஆப்­கா­னிஸ்­தானில் பொலிஸ் தலை­மை­யகம் மீது தலிபான் தீவி­ர­வா­திகள் தாக்­குதல் ; 20 பேர் பலி


தென் ஆப்­கா­னிஸ்­தா­னி­லுள்ள பொலிஸ் தலை­மை­ய­க­மொன்றின் மீது செவ்­வாய்க்­கி­ழமை தாக்­கு­தலை நடத்­திய தலிபான் தீவி­ர­வா­திகள்இ 20 க்கு மேற்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களை கொன்­றுள்­ளனர்.

ஹெல்மண்ட் மாகா­ணத்­தி­லுள்ள 3 பிர­தே­சங்­களில் பாது­காப்பு உத்­தி­யோ­கத் ­தர்­க­ளுக்கும் தலிபான் தீவி­ர­வா­தி­க­ளுக்­கு­மி­டையே தொடர்ந்து மோதல்கள் இடம்­பெற்று வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
பிராந்­தி­யத்­தி­லுள்ள 3 இரா­ணுவ சோத­னைச்­சா­வ­டி­களை கைப்­பற்­றி­யுள்ள தீவி­ர­வா­திகள் மாவட்ட தலை­மை­ய­கங்­களை சுற்றி வளைத்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
மேற்­படி தாக்­கு­தல்­களில் பலியானவர் களில் 13 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 7 இராணுவ உத்தியோகத்தர்களும் உள்ள டங்குகின்றனர்.

Post a Comment

0 Comments