Subscribe Us

header ads

பௌசியின் மகன் நௌசர் பௌசி கைது....


நேற்றைய தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மேல் மாகாண சபை உறுப்பினர் நவ்சர் பௌசி சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.
2012ம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments