Subscribe Us

header ads

ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் விதமாக ஏமனில் உள்ள இணைவைப்பு கேந்திரங்களை தாக்கி அழித்துவிடுங்கள்



ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் விதமாக ஏமனில் உள்ள இணைவைப்பு கேந்திரங்களை தாக்கி அழித்துவிடுங்கள் : போர்ப்படை தளபதி முஹம்மது பின் சல்மான் ஆணை.....!!

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையான ஓர் இறைக்கொள்கையை நிலைநிறுத்தும் விதமாக ஏமனில் உள்ள இணைவைப்பு கேந்திரங்களை அழித்து விடுங்கள் என்று போரை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கும் போர்ப்படை தளபதியும், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசருமான முஹம்மது பின் சல்மான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அவரது உத்தரவை தொடர்ந்து சவூதி அரேபியவின் விமானப்படை ஏமனிலுள்ள இணைவைப்பு கேந்திரங்களை அழித்து விட்டது.

இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் கூறிய ஒரே வார்த்தை படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் படைப்பினங்களை வணங்கலாகாது என்பதாகும்.

நம்மிடம் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் படைத்தவனை வணங்கும் விசயத்தில் எந்த சமரசத்திற்கும் இடமளிக்க கூடாது.

படைத்தவனை மறந்து படைப்பினங்களை வணங்கும் வழிகெட்ட கொள்கையை ஏமனில் ஷியா பிரிவினர் உருவாக்கி வைத்திருந்தனர்.

ஷியா பிரிவினரின் இணை வைப்பு கோட்டை சவூதி அரேபியாவின் விமானப்படையால் தகர்க்கப்பட்டது.

தகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி

Post a Comment

0 Comments