Subscribe Us

header ads

பசிலுக்கு மீண்டும் விளக்கமறியல்


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவவை எதிர்வரும்  27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவிநெகும நிதி மோசடி தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments