Subscribe Us

header ads

பின்னவலயில் திறந்தவெளி மிருகக்காட்சி சாலை!

எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலயில் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது.
 
இலங்கையின் உல்லாசப்பிரயாணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது.பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் இத்திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள், கரடிகள்- மான்கள்- முதலைகள்- உட்பட பல விலங்குகளை இங்கு கண்டு ரசிக்க முடியும். இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை நிர்மாணத்திற்கு 862 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான 488 மில்லியன் ரூபா திரைசேரியினால வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment

0 Comments