Subscribe Us

header ads

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் பொருட்டு, மஹிந்த சார்பு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றின் 2/3 பெரும்பான்மை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதன் பிறகு பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments