8-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி நடக்கிறது என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில்இ பொலிவூட்டின் முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர் என தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ.இ அவர்களின் பெயர் எதையும் குறிப்பிடவில்லை.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தொடக்க விழாவில் பங்கேற்கும் பொலிவூட் பிரபலங்களின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும். முதல் போட்டி 8-ஆம் திகதி கொல்கத்தாவில் நடக்கிறது. இதில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மும்பை இன்டியன்ஸும் மோதுகின்றன.


0 Comments