இந்நிகழ்வில் சேனைத்
தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொன்சேகா கௌரவிக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்விற்கு பொன்சேகா உத்தியோகபூர்வ இராணுவ
உடையில் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பீல்ட் மார்சல்
பதவிக்குரிய சம்பளம், உத்தியோகபூர்வ வாகனம், இராணுவப் பாதுகாப்பு,
உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் என்பனவும் வழங்கப்படவுள்ளதாக அறியக்
கிடைத்துள்ளது.


0 Comments