Subscribe Us

header ads

பலிக்குமா லாராவின் கணிப்பு?


உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் 8 அணிகள் கால்­இ­று­திக்கு தகுதி பெற்­றி­ருக்கும் நிலையில் அவற்றில் இருந்து அரை­இ­று­திக்கு முன்­னேறும் 4 அணிகள் எவை என்ற கணிப்பை மேற்­கிந்­தியத் தீவு­களின் முன்னாள் ஜாம்­பவான் பிரையன் லாரா வெளி­யிட்­டுள்ளார்.

இந்­திய அணி அரை­இ­று­தியில் அவுஸ்­தி­ரே­லி­யாவை அதன் சொந்த மண்ணில் சந்­திக்கும். மேற்­கிந்­தியத் தீவுகள் அணி கால் இறு­தியில் நியூ­சி­லாந்தை வீழ்த்தி அரை­இ­று­தியில் தென்­னா­பி­ரிக்­காவை எதிர்­கொள்ளும் என்று லாரா கருத்து தெரி­வித்­துள்ளார்.
பொறுத்­தி­ருந்து பார்ப் போம் லாராவின் கணிப்பு பலிக்­குமா அல்­லது அணி­களின் வெற்றி விப­ரங்கள் மாறி அமை­யுமா என்று.

Post a Comment

0 Comments