Subscribe Us

header ads

முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஜெமீல் இடை நிறுத்தம்


கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் உடனடியாக கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சிக்கும், கட்சித் தலைவருக்கும் எதிராக கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடசியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்ததுடன், அது தொடர்பிலேயே கட்சியின் தலைவரை விமர்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments