Subscribe Us

header ads

மனைவியுடன் நாட்டைவிட்டு வௌியேறினார் பஷில்..!!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று அதிகாலை நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின், துபாய் ஊடான அமெரிக்காவின் லோஸ்ஏஞ்சல் நகருக்கான விமானத்தில் அவர் பயணித்துள்ளார்.
மேலும் பஷில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவும் இதன்போது பயணித்துள்ளார்.

Post a Comment

0 Comments