நல்லவனோ கெட்டவனோ
சோனவனோ முஸ்லிமோ
இயக்கமோ அது இல்லாதவனோ
உங்களை பாராட்டியே ஆகணும் அசாத் சாலி அவர்களே .
இத்தனை கொடுங்கோல் ஆட்சிக்கு மத்தியிலும்
கொலை அட்சுருத்தல்களுக்கு மத்தியிலும்
சிறைசென்றும் .
ஒத்தையாய் நின்று வீர முழக்கமிட்டாயே உங்களை
பாராட்டியே ஆகணும் அசாத் சாலி அவர்களே
.
பள்ளிகள் உடைக்கப்படும் பொழுது பாசிசத்துக்கு
பல்லிளித்து நின்ற எம் தலைமைகளை போல் இல்லாமல்
தனியாய் நின்று தட்டி கேட்டாயே .
உங்களை பாராட்டியே ஆகணும்
அசாத் சாலி அவர்களே .
இது அத்துனையும் யாருக்காய் செய்தாய் வீரனே
உரிமைகள் பறிக்கப்பட்டு நாதி இல்லாமல்
இருந்த எம் சமூகத்தை ஒத்தையாய் போராடி
விடுதலை பெற்றுதந்த உங்களை பாராட்டியே ஆகணும்
அசாத் சாலி அவர்களே .!!
-ABDUL WAHID-


0 Comments