Subscribe Us

header ads

மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பான தீர்மானம் நாளை



எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வை. எல் எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார்.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments