Subscribe Us

header ads

புத்தளம் விஞ்ஞானக் கல்லூரி விஸ்வரூபம்

sci
இன்று வெளியிடப்பட்ட  உயர் வகுப்பு  பரீட்சைப் பெருப்ருகளின் படி  புத்தளம் விஞ்ஞான கல்லூரி  மீண்டும் சாதனைப் படைத்துள்ளதாக  அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
தற்போது  கிடைத்த தகவல்களின் படி அக்கல்லூரியின்  7 மாணவர்கள்  வைத்திய துறையிலும்  4 பேர்  பொறியியல் துறையிலும்  சித்தியடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின்  மாணவரான  செல்வன். அர்ஜூன் 3 A சித்திகளுடன்  167  மார்க்குகளுடன்  மாவட்டத்தில்  3 வந்து சாதனைப் படைத்துள்ளார். அவரின் Z ஸ்கோர் 2.4096 .
இதுப்பற்றிய  மேலதிக தகவல்கள் பின்னர் வெளிவரும்.-Puttalam Today-
- ஹனான்.

Post a Comment

0 Comments