Subscribe Us

header ads

பிர­தமர் பத­வியை வழங்­கினால் ஏற்பேன் – மைத்­தி­ரி­பால சிறி­சேன


பிர­தமர் பதவி வழங்­கப்­பட்டால் அதனை ஏற்றுகொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் சுகா­தார அமைச்சருமான மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விகளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.


இதேவேளை தமது கட்சி தேசிய தேர்­த­லொன்­றுக்கு தயா­ரா­கி­ வ­ரு­வ­தா­கவும், முதலில் ஜனா­தி­ப­தி­தேர்­தலா அல்­லது பொதுத்­தேர்­தலா நடை­பெறும் என்­பது தொடர்பில் இறுதி முடி­வுகள் இது­வ­ரையில் எடுக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

Post a Comment

0 Comments