Subscribe Us

header ads

சம்மாந்துறை அமீர் அலி நூலகத்தின் பத்திரிகைப் பிரிவு இரவு 8 மணி வரை திறந்து காணப்படும்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)


வாசகர்களின் நலன் கருதி, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் வேண்டுகோளின் பெயரில், அமீர் அலி பொது நூலகத்தின், பத்திரிகைப் பிரிவு இரவு 08.00 மணி வரை திறந்து காணப்படுகின்றது. 


சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட்  அவர்களின் இந் நடவடிக்கை சம்மாந்துறை மக்களினது அறிவு வளர்ச்சியில் பாரிய செல்வாக்குச் செலுத்தும் என சம்மாந்துறை வாழ் மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments